திருமணம் ஆகாமல் இருந்த 37 வயது மகள்: 67 வயது மயக்க மருந்து நிபுணர் செய்த அதிர்ச்சி காரியம்
மகளுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வைல் பார்லேவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பாட்டீல்(68). மயக்கு மருந்து நிபுணரான இவர் தனது மனைவி சாயா மற்றும் மகள் ஜுலி(37) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பாடீலுக்கு கொரானா ஊரடங்கு காரணமாக சரியாக வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். மேலும் இவரது மகள் ஜுலிக்கு … Continue reading திருமணம் ஆகாமல் இருந்த 37 வயது மகள்: 67 வயது மயக்க மருந்து நிபுணர் செய்த அதிர்ச்சி காரியம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed